திருவண்ணாமலை அண்ணா நகரில் ஊர்காவல்படை ஊழியரை தாக்கி டிக்டாக்களில் வீடியோ: 5 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா நகரில் ஊர்காவல்படை ஊழியரை தாக்கி டிக்டாக்களில் வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று 6 பேரை திருவண்ணாமலை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: