கன்னியாகுமரி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியறுத்தி பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சந்திப்பில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: