கம்பம் அருகே உத்தமபாளையம் சாலையில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

கம்பம்: கம்பம் அருகே உத்தமபாளையம் சாலையில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித்தை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

Related Stories: