டெல்லியில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தொற்று எதிரொலியாக டெல்லியில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லி அரசு பள்ளிகளில் காலை இறைவணக்கத்திற்கு மாணவர்கள் கூடுவதற்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Related Stories: