வேலூர்-காட்பாடி அடுத்த கசம் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர்-காட்பாடி அடுத்த கசம் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் சுரேஷ்பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: