தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் Mar 04, 2020 வேதாரண்யம் உண்ணாவிரத போராட்டம் வேதாரண்யம் நகரா நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சநதிக்குளம் மேற்கு கொள்முதல் நிலையத்தில் கடந்த 28 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார் அளித்துள்ளனர்.
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!
அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!