இந்தியா டெல்லி வன்முறை தொடர்பாக ஈரான் அமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன் Mar 03, 2020 இந்தியா ஈரானிய தூதர் அமைச்சர் தில்லி டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக ஈரான் அமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்கு ஈரான் தூதர் அலி செங்கெனி நேரில் வந்து விளக்கம் தருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு