அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் அருகே லாரி ஒட்டுநர் சடலமாக மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பொட்டக்கொல்லையில் லாரி ஒட்டுநர் செல்வம் சடலமாக மீட்கப்பட்டார். ஓட்டுநர் செல்வம் மாயமாகி 2 நாட்கள் ஆனநிலையில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். ஏரிக்கரையில் நண்பர்களுடன் மதுஅருந்திய செல்வம் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories: