வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். பூமாலை அருகே மகாதேவன் என்பவரின் நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் சந்தோஷ் உயிரிழந்தார்.

Related Stories: