சிஏஏ போராட்டம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சிஏஏக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோருவது பற்றி தமிழக அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக டிஜிபியும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: