நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை: எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

சென்னை: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதாசேஷயன் பேட்டியளித்துள்ளார். எம்.பி.பி.எஸ் படிப்பு ஆவணங்கள் மட்டுமே தங்களின் பார்வைக்கு வரும், ஆவணங்களை கொண்டு ஆள்மாறாட்டத்தை கண்டறிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமிப்பது அரசின் பொறுப்பு. பேராசிரியர்கள் நியமனத்துக்கு பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுதாசேஷயன் கூறியுள்ளார்.

Related Stories: