T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் 4-வது போட்டியிலும் வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி

மெல்பர்ன்: T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் 4-வது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மெல்பர்னில் நடந்த போட்டியில் 7 விக்கெட்டகள் வித்தியாசத்தில் இலங்னை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. லீக் சுற்றில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Related Stories: