தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் உறவினரான சண்மகநாதன் கோவையில் தற்கொலை

கோவை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் உறவினரான சண்மகநாதன் கோவையில் தற்கொலை செய்துக் கொண்டார். பெற்றோர் கார் வாங்கித் தராததால் சண்முனநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசை சவுந்தரராஜனின் மருமகளின் உடன்பிறந்த சகோதரர் சண்முகநாதன் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார் என கூறப்படுகிறது.

Related Stories: