குற்றம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது Feb 29, 2020 துணை கலெக்டர் வேலூர் வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் தினகரன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். ரஞ்சித்குமார் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் பெற்றதாக துணை ஆட்சியர் தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!