திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளதால் பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: