கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர். 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டவர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

Related Stories: