மதுரையில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம்

மதுரை: மதுரையில் தல்லாக்குளம் தபால் நிலையம் முன்பு 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலகுடியில் பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: