திறமையானவர்களுக்கு அதிமுக அரசு மதிப்பு அளிக்கும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: திறமையானவர்களுக்கு அதிமுக அரசு மதிப்பு அளிக்கும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி எனவும் கூறியுள்ளார்.

Related Stories: