அருப்புக்கோட்டை: தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் அருப்புக்கோட்டை மாணவர் சாதனை படைத்தார். தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டி சென்னை வேலம்மாள் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.