சட்டத்தை மதிக்காத மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்

சென்னை: சட்டத்தை மதிக்காத மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெட்ரோ நிர்வாகத்தில் கொள்ளை நடப்பதாக சிஐடியு செயலாளர் சௌந்தராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: