தமிழகம் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு Feb 19, 2020 கடைகள் நெல் வயல் nellai புலம் நெல்லை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையிட போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!