விழுப்புரம் அருகே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: எஸ்.ஐ.வினோத் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரியதச்சூர் காவல்நிலைய எஸ்.ஐ.வினோத் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரை கிராமத்தில் அருள் என்கிற இளைஞரை திருடன் என நினைத்து கிராம மக்கள் கட்டிவைத்து அடித்தனர்.

Related Stories: