சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் கண்டனம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் கண்டனம் தெரிவித்து வருகிறார். இஸ்லாமியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக.எம்.பி. தயாநிதிமாறன் சென்னையில் பேசியுள்ளார்.

Related Stories: