உலகம் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு Feb 15, 2020 துறைமுக ஜப்பான் நிறைய ஜப்பான்: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 67-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது என்று ஜப்பான் அமைச்சர் தெரிவித்தார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்