சென்னையில் 5 கிலோ போதை மருந்து பறிமுதல் : 4 பேர் கைது

சென்னை : சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சிவரூபன் பரமானந்தன், அலெக்சாண்டர், கோபால் மணி, சுஜந்தன் சொக்கலிங்கம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   

Related Stories: