புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஓராண்டு ஆகியும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் யாரும் பொறுப்பேற்காதது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஓராண்டு ஆகியும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் யாரும் பொறுப்பேற்காதது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தது தொடர்பான விசாரணையின் நிலை என்ன என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: