இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

டெல்லி: இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேட்டி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: