கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

பெங்களூரு: கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு, தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: