கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட கைதி தப்பி ஓடினார். தப்பியோடிய தாராபுரம் குண்டடம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: