மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் வினாத்தாள் காணாமல் போன விவகாரத்தில் 15 பேர் பணியிட மற்றம்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் வினாத்தாள் காணாமல் போன விவகாரத்தில் 15 பேர் பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் அன்புச்செல்வன், பேராசிரியர்கள்,ஊழியர்கள் என 15 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2019 நவம்பரில் மதிப்பீடு செய்ய கொண்டுவரப்பட்ட 138 வினாத்தாள் பண்டல்களில் ஒரு பண்டல் மாயம் என புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: