டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெஹரூலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் கார் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் அசோக் மான் என்பவர் கொல்லப்பட்டார்.

Related Stories: