ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முரம்பில் உலக தமிழ்க் கழகத்தின் சார்பில், மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் 119வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. அளித்த பேட்டி:பிப். 22ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சியில் நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்’ பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது.