அரசியல் காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் Feb 09, 2020 பாசன மாவட்டங்கள் ராமதாஸ் மண்டலம் காவிரி காவிரி நீர்ப்பாசன மாவட்டங்கள் விவசாய மண்டலம் சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.வின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் :அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி.. தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக : ராமதாஸ் வலியுறுத்தல்
உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு