காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.வின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Related Stories: