தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை

பாங்காக்: தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். வணிக வளாகமொன்றில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை தாயலாந்து போலீஸ் சுட்டுக் கொன்றது.

Related Stories: