உலகம் தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை Feb 09, 2020 சிப்பாய் தாய்லாந்து சோல்ஜர் தாய்லாந்து பாங்காக்: தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். வணிக வளாகமொன்றில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை தாயலாந்து போலீஸ் சுட்டுக் கொன்றது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது