உலகம் தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை Feb 09, 2020 சிப்பாய் தாய்லாந்து சோல்ஜர் தாய்லாந்து பாங்காக்: தாயலாந்து நாட்டில் கண்முடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். வணிக வளாகமொன்றில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை தாயலாந்து போலீஸ் சுட்டுக் கொன்றது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி