கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் 5 மாதங்கள் தலைமைவாக இருந்தவர் கைது

சென்னை: கரீபியன் லீக் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் 5 மாதங்கள் தலைமைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்ஷா என்பவரை வேப்பேரி காவல்துறையினர் கைது செய்தனர். சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல், தினேஷ், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: