இந்தியா பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் மீட்பு Feb 08, 2020 நபர்கள் கட்டிடம் சரிவு மொஹாலி பஞ்சாப் மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக உள்ளனர்.
இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்: பிரதமர் நரேந்திர மோடி காட்டம்
மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து: 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதம்
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல்!!
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு: தீவிர தடுப்பு நடவடிக்கையில் கேரள அரசு