மதுரை கோரிபாளையத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் தர்ணா போராட்டம்

மதுரை: மதுரை கோரிபாளையத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Related Stories: