அரசியல் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் காவலை பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு Feb 07, 2020 கே.சி.பாலனிசாமி கோவை: முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் காவலை பிப்ரவரி 21 வரை நீட்டித்து சூலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பெயரில் போலியான இணையதளம் நடத்தி ஆள் சேர்த்ததாக ஜனவரி 25ல் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார்.
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி