முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் காவலை பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு

கோவை: முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் காவலை பிப்ரவரி 21 வரை நீட்டித்து சூலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பெயரில் போலியான இணையதளம் நடத்தி ஆள் சேர்த்ததாக ஜனவரி 25ல் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார்.

Related Stories: