வாழை கருத்தரங்கில் பங்கேற்க இருந்த சீனா விஞ்ஞானிகள் 4 பேரின் விசா ரத்து

திருச்சி: கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திருச்சியில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச வாழை கருத்தரங்கில் பங்கேற்கவிருக்கும் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திருச்சியில் வாழை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: