நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: கிருஷ்ணகிரி மாணவர் கைது

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் நேற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதவன் மகன் பவித்திரன் (20) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் விசாரணை நடத்திய போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: