ஜனநாயக நாட்டில் யாரையும் பழிவாங்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஜனநாயக நாட்டில் யாரையும் பழிவாங்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: