பாளையங்கோட்டையில் 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி படுகொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: