தமிழகம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Feb 06, 2020 சகோதரன் பொல்லாச்சி பெண் பொள்ளாச்சி கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கை பிப்ரவரி 20-ம் தேதிக்கு கோவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடத்தும் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: சிறப்பு அமர்வுக்கு விசாரணை மாற்றம்
கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு, தனியார் பேருந்துகளில் செய்யப்படும் ராட்சத விளம்பரங்களால் பயணிகள் குழப்பம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்
கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில் சேதமடைந்து காணப்படும் மலைப்பட்டு பாலம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை