தமிழகம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜப்பானிய நிதி மானியக்குழு ஆய்வு Feb 06, 2020 இடம் ஜப்பானிய நிதி மானியக் குழு மதுரை தோப்பூர் ஆய்வு எய்ம்ஸ் மதுரை: மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 7 பேர் கொண்ட ஜப்பானிய நிதி மானியக்குழு ஆய்வு மேற்கொண்டனர். அடிப்படை கட்டமைப்பு வேலைகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்த 2ம் கட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிகள் பராமரிப்பு பணிக்கான டெண்டரை தொடரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு MRF நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தேர்தலை மையப்படுத்தாமல் மக்கள் பணிக்கே முன்னுரிமை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.2732.77 கோடி செலவிலான 229 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சையில் இன்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்; விஜய் உத்தரவை மதிக்காத தொண்டர்கள்: பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டர் மீது கார் மோதியதால் பரபரப்பு
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
திருச்சியில் மார்ச் 9ல் திமுக மாநில மாநாடு; காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 15,000 திமுகவினர் பங்கேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
போலிச்செய்திகளுக்கெதிரான விழிப்புணர்வு; 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நேரடியாகச் சென்றடைந்த தகவல் சரிபார்ப்பக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
கோவையில் வரும் 8ம் தேதி ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு!
ரூ.10.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 “தோழி” விடுதிக் கட்டடங்கள், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர்
14 விளையாட்டுத்துறை கட்டடங்களை திறந்து வைத்து, 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே இரும்புப் பாலம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
ரூ. 37.85 கோடியில் அமைக்கப்படவுள்ள கிண்டி, சுற்றுச்சூழல் பூங்காவின் முதற்கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
காவல் துறை சார்பில் ரூ.75.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திறன்மிகு வகுப்பறைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்