தயாரிப்பாளர் அன்புச் செழியன், ஏ.ஜி.எஸ். குழும அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.24 கோடிகள் பறிமுதல்

சென்னை: தயாரிப்பாளர் அன்புச் செழியன், ஏ.ஜி.எஸ். குழும அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.24 கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: