23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது குடமுழுக்கு

தஞ்சை: 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரிய கோயில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.  குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Related Stories: