தமிழகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது குடமுழுக்கு Feb 05, 2020 Kudumbamukku தஞ்சாவூர் குடமுலக்கு திருவிழா தஞ்சை பெரிய கோயில் பெரிய கோயில் தஞ்சை: 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரிய கோயில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹30.15 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பு
டெல்லியில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை தேனாம்பேட்டையில் உணவு விடுதியில் பாஜக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை