நிர்பயா குற்றவாளிகள் தொடர்பான திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு: நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதி கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  குற்றவாளிகள் தூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சிப்பதாக  என அரசு தரப்பில் வாதாடினர்.

Related Stories: