இந்தியா வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மகாலையும் விற்றுவிடுவார்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி புகார் Feb 04, 2020 ராகுல் காந்தி அரசு மத்திய மத்திய அரசு டெல்லி: வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மகாலையும் செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள் என்று மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார். ஏர் இந்தியா, ரயில்வே, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் என அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றது என தெரிவித்தார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு