காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின், தமிழக காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மீதான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: