கிருஷ்ணகிரி ஓசூர் அருகே பிப். 2ம் தேதி திமுக பிரமுகர் மன்சூர் அலி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிப்ரவரி 2ம் தேதி திமுக பிரமுகர் மன்சூர் அலி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சரண் அடைந்தனர். இமாம்பாடாவில் திமுக பிரமுகர் மன்சூர் அலி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் சரண் அடைந்தனர்.

Related Stories: